Sheikhagar.org - Official site for sheikhagar
இஸ்லாம் வேண்டி நிற்கும் குடும்ப வாழ்வு-கடமைகள், உரிமைகள்
Created On: Saturday, 23 July 2011 03:47

இஸ்லாம் வேண்டி நிற்கும் குடும்ப வாழ்வு-கடமைகள், உரிமைகள் (கணவன்-மனைவி, பெற்றோர்-பிள்ளைகள், இரத்த உறவுகள், அண்டை அயலவர்)
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி), பிரதிப் பணிப்பாளர், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், இலங்கை
நேர்காணல்: ஜெம்ஸித் அஸீஸ்
அல்ஹுதா: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பம் என்ற நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்து சிறிது விளக்க முடியுமா?
ஷெய்க் அகார்: சமூகவியல் கண்ணோட்டத்தில் குடும்பத்தை ஒரு சிறிய சமூகம் (Micro Society) என்று வர்ணிப்பார்கள். இந்த வகையில் ஒரு சீரிய சமூகம் உருவாவதற்கு முன்னோடியாக சிறந்த குடும்பங்கள் உருவாக்கப்பட வேண்டும். சிறந்த குடும்பங்கள் உருவாகாத நிலையில் சீரிய ஒரு சமூகம் உருவாக முடியாது.
நொலேஜ் பொக்ஸ் நம்பிக்கையிருக்கிறது!
Created On: Wednesday, 13 July 2011 20:01

‘‘சொல்வதைச் செய்பவன் செய்வதைச் சொல்பவன்’’ இது அரசியல்வாதிகளுக்கு கை தட்டல்களை வாங்கிக் கொடுத்த வசனம். ஆனால் அதுபோன்று எதுவும் நடப்பதில்லை என்பது வேறு கதை!
அரசியல்வாதிகளை விடுங்கள், நமது சமூகத்தில் துவக்கப்படும் அமைப்புகளும் நிறுவனங்களும் எப்படி ஆர்ப்பாட்டதுடன் ஆரம்பித்து அந்தப்புகை அடங்கும் முன் இழுத்து மூடப்படுகின்றன என்பதை யதார்த்தத்தில் நாம் கண்டே வருகிறோம்.
ஆனால், சமூகத்தளத்தில் நிலைத்து நின்று... கால்பதித்து... சாதனைகளை அறுவடை செய்யத் துவங்கிய ஒரு நிறுவனம் இப்போதுதான் அங்குரார்ப்பணம் செய்யப்படுகிறதென்றால்... இதுதான் ‘‘செய்வதையே சொல்வது’’ என்பதன் அர்த்தம்!
இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்
Created On: Tuesday, 14 June 2011 17:19

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கடந்த மே மாதம் 20,21,22, ஆம் திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. அதில் விஷேட பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் 'இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்' எனும் கருப்பொருளில் உரை நிகழ்த்தினார். நேரத்தைக் கருத்திற் கொண்டு அங்கு சுருக்கமாக நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவத்தை sheikhagar.org வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இந்த மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்தி எனது உரையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். 'இலட்சிய வாழ்விற்கு இஸ்லாமிய இலக்கியம்' என்பது இம்மாநாட்டின் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் இரண்டு சொற்றொடர்களைக் கொண்டிருக்;கின்றது. ஒன்று இலட்சிய வாழ்வு, அடுத்தது இஸ்லாமிய இலக்கியம். முதலில் இலட்சிய வாழ்வு என்றால் என்ன என்பதை கலந்துரையாடுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Page 47 of 64
<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>
