Sheikhagar.org - Official site for sheikhagar

கல்வியின் முக்கியத்துவம் -1

Created On: Wednesday, 06 April 2011 04:39

செரந்தீப் கல்வி நிறுவன வருடாந்த புலமைப் பரிசில் வழங்கும் வைபவத்தில் நிகழ்த்தப் பட்ட பிரதான உரை. Part -1

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Created On: Thursday, 31 March 2011 20:52


சகல மட்டங்களிலும் முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டு தலைநிமிர்ந்த சமூகமாக மாறவேண்டும் என்றால் அச்சமூகம் அறிவூட்டப்படுவது அவசியம். இதற்கான சரியான வழி ஊடகங்களேயாகுமென ஜாமியா நழீமியா பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் தெரிவித்தார்.

கொழும்பில் முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றி அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,
உலகில் பல வேகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களுக்கு பின்னால் ஊடகங்களும, ஊடகவியலாளர்களும் உள்ளனர். ஊடகப் பணியை ஒரு சேவையாக கருதுவது முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அவசியமாகும். ஊடக அறிக்கையிடலில் நடுநிலையுடன் அமைதல் வேண்டும்.
இன்றைய இஸ்லாமிய உலகத்திற்கு 3 வகையான மனிதர்கள் தேவைப்படுகின்றனர். முதலாவது சாரார் புத்திஜீவிகள், அடுத்த சாரார் துறைசார் நிபுணர்கள், மூன்றாவது தரப்பினர்தான் ஊடகவியராளர்கள். இதன்மூலம் ஊடகத் தொழில் எவ்வளவு தூரம் மகத்துவமிக்கது என்பதை நாம் அறிகிறோம்.
முஸ்லிம் சமூகத்தை அறிவூட்ட ஊடகங்களை நாம் கொண்டிருப்பது அவசியம். ஊடகங்களின் சொந்தக்காரராக நாம் இருத்தல் வேண்டும். உண்மையை உரத்துச் சொல்லும் ஊடகம்தான் இந்தகாலத்து ஜிஹாத் ஆகும் என்றார்.
அங்கு அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரை:

audio Download Here

 

அநாதை இல்லங்களை ஒன்றிணைக்க நடவடிக்கை

Created On: Tuesday, 22 March 2011 18:14

இலங்கையிலுள்ள அநாதை இல்லங்கள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் அநாதை இல்லங்களுக்கான ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

குறித்த ஒன்றியம் அநாதைகள் தொடர்பான தகவல்களை மையப்படுத்தல், அநாதை இல்லங்களுக்கிடையிலான தகவல்களை பரிமாறல், அநாதை இல்லங்களை வலுப்படுத்தல் மற்றும் வளப்படுத்தல் போன்ற பல நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் ஈடுபடவுள்ளது.

இதற்கு மேலதிகமாக அநாதை சிறுவர்கள் மற்றும் அநாதை இல்லங்கள் தொடர்பிலான தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளமொன்றையும் குறித்த ஒன்றியம் இன்ஷா அல்லாஹ் வெளியிடவுள்ளது.

இது தொடர்பில் அடுத்த நடவடிக்கைகளை ஆராய்வதற்காகக  11 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான கூட்டமொன்று வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அஷ்ஷெய்க் அகார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி அணுசரணை: www.tamil.dailymirror.lk

இந்த வைபவத்தில் ஆற்றிய உரை :

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

video Download Here

   

தீவிரத்தன்மை

Created On: Monday, 14 March 2011 17:41

audio Download Here

 

உலோபித்தனம்

Created On: Saturday, 12 March 2011 11:25

audio Download Here

   

Page 49 of 64

<< Start < Prev 41 42 43 44 45 46 47 48 49 50 Next > End >>

We have 14 guests online

Login here



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player