Sheikhagar.org - Official site for sheikhagar
"பசிக்கு பிரதான காரணம் வறுமையேயாகும்"
Created On: Friday, 20 March 2015 05:18
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் வகிபங்கு
Created On: Saturday, 28 February 2015 11:04

உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் செல்வம். அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் குழந்தைகளை ஸீனத் என்று வர்ணிக்கின்றான்.
"செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்."
(ஸூரதுல் கஃப்: 46)
மனித வாழ்வு: ஓர் இஸ்லாமிய நோக்கு
Created On: Thursday, 19 February 2015 19:13

இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்க்கைக்கும் சமூக உறவுகளுக்கும் நிதி, நீதி, நிர்வாகம் உட்பட மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமான பரிபூரண வழிகாட்டல்களைக் கொண்ட மார்க்கம். உலக, மறுமை வாழ்க்கை பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் அற்புதமானது.
இஸ்லாம் மறுமை வாழ்க்கைக்காக உலக வாழ்வைத் துறக்குமாறு வலியுறுத் தவில்லை. மறுமை வாழ்க்கையை மறந்து விட்டு உலக வாழ்க்கையை அனுப விக்குமாறு சொல்லவுமில்லை. ஏக காலத்தில் ஈருலக வாழ்வையும் வெற்றி கரமாக அமைத்துக் கொள்வதற்குத் தேவையான எல்லா வழிகாட்டல்களையும் இஸ்லாம் நிறைவாகவே வழங்கியிருக்கிறது.
மார்க்கத்தின் அரணாகத் திகழும் வலிமைமிகு இளமைப் பருவம்!
Created On: Saturday, 14 February 2015 16:33

நாம் இவ் உலகில் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்த ஓர் அருட்கொடைதான் மனிதர்களாகப் பிறந்திருப்பது. முழுப் பிரபஞ்சத்திலுமுள்ள அத்தனை படைப்பினங்களை விடவும் மனிதனே மிக உயர்ந்த சிருஷ்டி என அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் சொல்கின்றான்.
"ஆதமுடைய சந்ததியினரை நாம் கௌரவித்திருக்கின்றோம்."
நீர், நிலம், தாவரங்கள், கால்நடைகள், மிருகங்கள் உட்பட உலகத்திலிருக்கின்ற எல்லா உயிரினங்களும் ஜீவராசிகளும் மனிதனுக்காக, மனித நலனுக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. அந்த மனிதனோ உலகத்தைப் படைத்து, பரிபாலித்து, இரட்சித்துக் காப்பாற்றுகின்ற அல்லாஹ்வுக்காகப் படைக்கப்பட்டிருக்கி றான். மனித வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன.
இவர்கள் 05 - பாகம் 04 (அல் ஹிக்மா)
Created On: Sunday, 25 January 2015 17:29
Page 20 of 64
<< Start < Prev 11 12 13 14 15 16 17 18 19 20 Next > End >>
